ஈசலிறகு போல இவ்வாழ்க்கை
ஊசலாடும் உயிர்வாழ்க்கை
சதமல்ல நிரந்தரமல்ல
மாயவனின் வலையிலே
அகப்படும் கயல் போலே
அலையலையாய் வரும் வாழ்க்கை சூழலிலே
சுழலாதே மனமே
தினமே தியானம் செய்து திருவருள் பெறுவோம்
திருவொற்றியூரானை பணிந்து
திருவொற்றியூரான் அடிமை
புகழ் சித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக